எத்தீர்வை அடைந்திருந்தாலும் சரி, நீங்கள் மேலுமொரு தொடர்கேள்விக்கு பதிலளிக்கும் அவசியத்திற்குள்ளாவீர்கள். நான் இதை எப்படி தெரிந்துக்கொண்டேன்? மனிதன் முற்றுமுணர்ந்தவனோ, தவறிழைக்காதவனோ அல்ல என்பதால் எதனை அறிதலென காட்டப்பெறுமென்பதையும், உங்கள் தீர்வை உறுதியானதென்று எப்படி நிரூபிக்கமுடியுமென்பதையும் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
1. ஒரு மனிதன் தொடர் பகுத்தறிவினால் அறிந்துக்கொள்கிறானா அல்லது தீடீரென்று அதீதசக்தியால் பெற்ற ஞானத்திலிருந்தா?
2. பகுத்தறிவென்பது மனித உணர்வுகள் தரும் தளங்களை கண்டுணரவும் பிணைக்கவும் உதவும் கரணமா அல்லது பிறப்பதற்கு முன்பே மனிதமனங்களில் ஊரிப்போன பிறவிக் குணங்களினாலா?
3. பகுத்தறிவு [...]
பெப்ரவரி, 2008 க்கான தொகுப்பு
Philosophy : Who needs it – Ayn Rand [Part 4]
Posted in Ayn Rand, அயன் ராண்ட், மொழிபெயர்ப்பு, குறிச்சொல் இடப்பட்டது Ayn Rand on பெப்ரவரி 13, 2008 | 7 மறுமொழிகள் »
The Bridges of Madison County
Posted in வாசித்த நூல்கள், குறிச்சொல் இடப்பட்டது Robert James Waller on பெப்ரவரி 11, 2008 | 2 மறுமொழிகள் »
Book : The Bridges of Madison County
Author : Robert James Waller
Pages : 171
First Edition : 1992
காதல்வயப்படுவது மிகவும் இயற்கையானது ஆனால் பிரியநேர்கையில் அக்காதலை இறக்கும் வரையிலும் மனதோடு சுமந்து சுகிப்பதென்பது எத்தனை ஆச்சரியமானது. வாழ்க்கையில் எதோ ஒரு புள்ளியில் தன்னை வசப்படுத்தும் ஓர் மனதை சந்திக்க நேர்ந்து, இத்தனை நாள் வாழ்ந்ததும், ஏங்கியதும் இச்சந்திப்பிற்காகத்தான் என உணரும் தருணம் அளவற்ற ஆனந்தத்தை மனது அனுபவிக்கும் அல்லவா? ஆனால் அதை தொடர்ந்து அனுபவிக்க [...]