கல்தூண்களை துளைத்து
வெளிவரும் விழிகளுக்கு
உழுது பயிரிட்டும்
விளைநிலமாகாது
பாளம் பாளமாக வெடித்த
வெற்றிடங்களே
காணக்கிடைக்கின்றதெனினும்
அந்தியில்
பறவைகள் எப்போதும்
தம் கூடுகள் நோக்கியே
பறக்கின்றன
மார்ச், 2009 க்கான தொகுப்பு
அந்தியில்
Posted in கவிதையென்றும் சொல்லலாம், குறிச்சொல் இடப்பட்டது கவிதை, kavithai on மார்ச் 30, 2009 | 6 மறுமொழிகள் »