சிலிர்ப்போடும் சலிப்போடும்
நாளும் எதிர்ப்படும்
மனிதர்களில்
பலருக்கும்
பலதாக இருக்க
அது
மலைக்கோயிலின்
செங்குத்தான படிகளை
மூச்சுத்திணற
சிரமப்பட்டு ஏறி
நடுநிசியில் உச்சி அடைய
அவ்விடம் சூழ்ந்திருக்கும்
மௌனமாகிறது
எனக்கு
ஏப்ரல், 2009 க்கான தொகுப்பு
அது
Posted in கவிதையென்றும் சொல்லலாம், குறிச்சொல் இடப்பட்டது கவிதை, kavithai on ஏப்ரல் 1, 2009 | 4 மறுமொழிகள் »