எது சரி?எது தவறு? யார் நல்லவர்? யார் கெட்டவர்? எது நிஜம்? எது பொய்? இவற்றை வரையறுப்பது எது? இதற்கான அளவுகோல் என்ன? நீ என்பது இருக்கும் போதுமட்டுமே நான் என்ற ஒன்று இருக்கமுடியும் என்ற சிந்தனையில் இவற்றையும் கொண்டு சென்றால், நிஜம் இருந்தால் மட்டுமே பொய்யும் இருக்க முடியும் என்ற நிலையில் எதுவுமே நிஜமும் இல்லை பொய்யும் இல்லை என்ற சமரசத்தோடு பயணிப்பதே உகந்ததாயும் வசதியாகவும் இருக்கிறது. விலங்குகளையெல்லாம் உடைத்துவிட்டு, உயிர்ப்போடு பறக்கத்துடிக்கும் உயிர்களுக்கெல்லாம் எத்தனை [...]
‘இந்திரா பார்த்தசாரதி’ பகுப்புக்கான தொகுப்பு
ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன – இந்திரா பார்த்தசாரதி
Posted in இந்திரா பார்த்தசாரதி, வாசித்த நூல்கள், குறிச்சொல் இடப்பட்டது நாவல், indira parthasarathy on ஜூலை 23, 2009 | Leave a Comment »
வெந்து தணிந்த காடுகள் – இந்திரா பார்த்தசாரதி
Posted in இந்திரா பார்த்தசாரதி, வாசித்த நூல்கள், குறிச்சொல் இடப்பட்டது நாவல், indira parthasarathy on ஜூலை 22, 2009 | 5 மறுமொழிகள் »
“…………மலையின் உச்சியை அடைந்தாலும் மலையின் உச்சியை அடைந்து விட்ட பிரக்ஞை இல்லாமல், வெற்றி அடைய வேண்டுமென்ற வெறியே வாழ்க்கையின் குறிக்கோளாகி விடும். அது தப்பாகிப்போய்விட்டது…..மலையின் உச்சியை அடைந்துவிட்டால் தனிமைதான் மிஞ்சும். – இ.பா”
நகர்ந்துக்கொண்டிருக்கும் அல்லது நகர்த்திக்கொண்டிருக்கும் வாழ்வில் எங்கோ ஓர் இடத்தில் சலிப்பு தட்டுகிறது. ஏதோ ஒன்றின் உந்துதலில் மாற்று தேடி அலைகிறது. சிலர் மாற்று என்னவென்று தெளிவாக அறிந்து வைத்துக்கொண்டு அதை நோக்கி தங்கள் பாதையை மாற்றி அமைத்துக்கொள்கிறார்கள். சிலருக்கு அந்த மாற்று என்னவென்றே புரியாத [...]