நூல் – மனச்சிறகு (கவிதை தொகுப்பு)
ஆசிரியர் – மு. மேத்தா
முதற்பதிப்பு – 1978
1978ம் ஆண்டு ‘மனச்சிறகு’ முதற்பதிப்பிற்கு ஆசிரியர் எழுதிய முன்னுரையில் எனை கவர்ந்த வரிகள் :
“கவிதை எப்போதும் கவிதைதான். அதில் புதிது பழையது இல்லை. கவிதையாக இருந்தால் அது ஒரு போதும் பழையதாவதில்லை”
“மரபுக் கவிதையோ புதுக் கவிதையோ எதுவாக இருந்தாலும் அதில் கவிதை இருக்கவேண்டும் என்பதுதான் இன்றியமையாதது.
படகு ஒழுங்காகப் போய்க்கொண்டிருந்தால்தான் – அதில் பயணம் செய்யும் நாம் – விருப்பம் போல வலையை வீசிப் பார்க்கலாம்.”
“இறுதியாக [...]
‘மு.மேத்தா’ பகுப்புக்கான தொகுப்பு
மனச்சிறகு – மு.மேத்தா
Posted in மு.மேத்தா, வாசித்த நூல்கள் on நவம்பர் 23, 2006 | 2 மறுமொழிகள் »